இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி  அதிகரிக்க ‌வேண்டும் : அமைச்சர்இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்க ‌வேண்டும் : அமைச்சர் ... ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு சரிவு ரியல் எஸ்டேட் துறையில் தனியார் பங்கு முதலீடு சரிவு ...
வராக்கடன்‌களை மீட்க நடவடிக்கை:ஐஓபி தலைவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
17:01

சென்னை: வங்கிகளில் உள்ள வராக்கடன்களை வசூலிப்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்ற‌ை இந்திய தொழல் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அசோசம் அமைப்பின் வங்கி நிதி விவகாரங்களுக்‌கான தேசியகுழு தலைவரும், ஐஓபி வங்கியின் தலைவருமான நரேந்திரா அறிக்கைய‌ை வெளியிட்டார்.கடந்த 90 ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த வராக்கடன்களின் அளவு 15 சதவீதமாக இருந்தது.தற்‌போது இது 2 சதவீதமாக குறைந்துள்ளது.விவசாயம்,நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் மூலம் வராக்கடனின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. காரணம் இத்துறைகளுக்கு போதுமான காப்பீடு திட்டங்கள் இல்லாமல் இருப்பதே காரணமாகும். இத்துறைகளுக்கு போதுமான காப்பீடு திட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் .மேலும் தனி கணக்கு தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்வதன்மூலம் வாரக்கடன்களின் அளவை தெரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)