இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு குறைவுஇந்திய ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு குறைவு ... ஆயிரம் ரூபாய் நோட்டு: அதிகளவில் அச்சடிக்க அரசு முடிவு ஆயிரம் ரூபாய் நோட்டு: அதிகளவில் அச்சடிக்க அரசு முடிவு ...
மகேந்திரா சத்யம் கனடாவில் ஆராய்ச்சி மையம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2011
12:05

ஐதராபாத்: ஐ.டி.,துறையில் ஈடுபட்டு வரும் மகேந்திரா சத்யம் நிறுவனம் கனடா நாட்டில் ஆராய்ச்சி மையத்தை திறக்க உள்ளது. கனடா நாட்டின் ஒண்டாரியோவில் உள்ள வாட்டர்லூ பல்கலை வளாகத்தி்ல் இந்த ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பல்கலைகழக வளாகத்தில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுவதால் பல்கலை மாணவ, மாணவிகள் தங்களின் கல்வித்திறனை ‌மேம்படுத்துவதுடன் தலைமை பண்புகளை உருவாக்கவும் பயன்படும் என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)