வர்த்தகம் » பொது
ஐரோப்பிய பங்குசந்தை உதவியால் 17ஆயிரம் புள்ளிகளை தாண்டியது இந்திய பங்குசந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 செப்2011
16:20
மும்பை: ஐரோப்பிய பங்குசந்தைகளின் ஏற்றம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையின்பங்குகளின் ஏற்றம் காரணமாக இந்தியபங்குசந்தையில் ஏற்றம் காணப்பட்டது. இதன்காரணமாக சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. இன்போசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., மற்றும் டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்களி்ன பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன. மாருதி நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகள் இறங்குமுகமாகவே காணப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 20,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 20,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 20,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 20,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 20,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!