தென்னிந்திய பருத்தி கழக பெயர் மாற்றம்தென்னிந்திய பருத்தி கழக பெயர் மாற்றம் ... தமிழகத்திற்கு வருகிறது மலபார் கோல்ட் ஜூவல்லரி தமிழகத்திற்கு வருகிறது மலபார் கோல்ட் ஜூவல்லரி ...
மகாராஷ்டிராவில் ஆன்லைனில் வாகன முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2011
15:17

புனே : முதல் முறையாக ஆன்லைனன் மூலம் வாகன முன்பதிவு குறித்த விபரங்கள் அறியும் வசதி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின்படி இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகன முன்பதிவுகளும் அடங்கும். இந்த புதிய திட்டம் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட உள்ளது. அந்தந்த மண்டலத்தில் உட்பட்ட போக்குவரத்து துறை அலுவலக இணையதளங்களில் வாகன முன்பதிவு எண், வாகனம் வாங்குவோரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கான பணிகள் நடப்பு ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடையும் என தேசிய தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)