மொபைல் போன் விற்பனைநோக்கியா தொடர்ந்து முதலிடம்மொபைல் போன் விற்பனைநோக்கியா தொடர்ந்து முதலிடம் ... செயற்கை ரப்பர் பயன்பாடு 11 சதவீதம் உயர்வு செயற்கை ரப்பர் பயன்பாடு 11 சதவீதம் உயர்வு ...
நிசான் இந்தியா நிறுவனம் கார் விற்பனையை உயர்த்த இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
00:22

கோல்கட்டா:நடப்பு 2011ம் ஆண்டில், கார் விற்பனையை மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக, நிசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், சென்ற 2010ம் ஆண்டு, 13 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையை நடப்பாண்டில், 40 ஆயிரம் கார்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமினோபு டோக்குயாமா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சென்னை கார் தொழிற்சாலையின் உற்பத்தி திறன், வரும், 2015ம் ஆண்டிற்குள், இரண்டு லட்சம் கார்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து, நான்கு லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நிறுவனம்,4,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ளது. நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டிற்குள், இந்திய டீலர்களின் எண்ணிக்கையை, 80 லிருந்து, 100 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)