வர்த்தகம் » பொது
வங்கித்துறையில் நுழைகிறது ரிலையன்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2011
12:34
மும்பை: முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் வங்கித்துறையில் நுழைகிறது. ரிலையன்ஸ் வங்கி என்ற பெயரில் பொதுத்துறை வங்கியினை துவக்கப்போவதாக அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர வாரிய பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக ரிலையன்ஸ் நிதித்துறை சிறந்த சேவையாற்றி வருகிறது. எனவே இதனை மேம்படுத்தி ரிலையன்ஸ் வங்கியினை துவக்கப்படும் என தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 28,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!