வர்த்தகம் » பொது
வங்கித்துறையில் நுழைகிறது ரிலையன்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2011
12:34

மும்பை: முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரீஸ் நிறுவனம் வங்கித்துறையில் நுழைகிறது. ரிலையன்ஸ் வங்கி என்ற பெயரில் பொதுத்துறை வங்கியினை துவக்கப்போவதாக அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர வாரிய பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக ரிலையன்ஸ் நிதித்துறை சிறந்த சேவையாற்றி வருகிறது. எனவே இதனை மேம்படுத்தி ரிலையன்ஸ் வங்கியினை துவக்கப்படும் என தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு செப்டம்பர் 28,2011
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் செப்டம்பர் 28,2011
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா செப்டம்பர் 28,2011
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு செப்டம்பர் 28,2011
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!