ஆசியாவில் மூன்று டேட்டா மையங்களை நிறுவுகிறது கூகுள் ஆசியாவில் மூன்று டேட்டா மையங்களை நிறுவுகிறது கூகுள் ...  பத்தாண்டுகளில் மோட்டார் வாகன  பொருட்களின் உற்பத்தி 100 பில்லியன் டாலராக உயரும் பத்தாண்டுகளில் மோட்டார் வாகன பொருட்களின் உற்பத்தி 100 பில்லியன் டாலராக ... ...
வெங்காய உற்பத்தியில் வீழ்‌ச்சி: ஏற்றுமதியில் இந்தியா பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2011
13:12

புதுடில்லி: வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கினாலும், இந்தியாவில் வெங்காய உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனா, பாகிஸ்தானுக்கு போட்டியாக வெங்காய உற்பத்தியினை பெருக்க இந்தியா முயற்சித்து வருகிறது. கடந்த 20-ம் தேதியன்று வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியது. தற்போது உற்பத்தியில் தேக்கநிலை அடைந்துள்ளதால், விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து ‌மும்பையை மையமாக கொண்டு செயல்படும் வெங்காய ஏற்றுமதி சங்கத்தினர் கூறுகையில், உலகில் வெங்காய உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டதும், கடந்த 20-ம் தேதி முதல் 27-ம் தேதிவரையிலான காலத்தில் வெங்காய ஏற்றுமதி 4ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரை உயர்ந்திருக்கும், ஆனால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டதால் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், தங்களின் வெங்காய உற்பத்தியினை குறைந்த விலைக்கு , இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.அதற்கு போட்டியாக இந்தியா ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இதற்கு காரணம் உற்பத்தி வீழ்‌ச்சி, விலை உயர்வும் தான். எனவே கடும் போட்டி போட வேண்டியுள்ளது. எனவே வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 475 மில்லியன் டாலர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)