வர்த்தகம் » பொது
புதிய மாடலுடன் ஐ-போன் : ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2011
16:26
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் , ஐ-போன்-5 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. உயர் தொழில்நுடபத்துடன் கூடிய கேமிராவுடன், அகன்ற அளவிலான ஸ்கிரீன் கொண்டதாக இந்த ஐ-போன்கள் இருக்கும் என இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி டிம்கூக் கூறினார். இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் அக்.4-ம் தேதி அறிமுகவிழா துவங்கிறது என கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் தற்போது ஐ-போன்கள் துறையி்ல் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவது குறி்ப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 28,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!