வர்த்தகம் » பொது
புதிய மாடலுடன் ஐ-போன் : ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 செப்2011
16:26

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் , ஐ-போன்-5 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. உயர் தொழில்நுடபத்துடன் கூடிய கேமிராவுடன், அகன்ற அளவிலான ஸ்கிரீன் கொண்டதாக இந்த ஐ-போன்கள் இருக்கும் என இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி டிம்கூக் கூறினார். இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் அக்.4-ம் தேதி அறிமுகவிழா துவங்கிறது என கூறினார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பின் தற்போது ஐ-போன்கள் துறையி்ல் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவது குறி்ப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி செப்டம்பர் 28,2011
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி செப்டம்பர் 28,2011
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை செப்டம்பர் 28,2011
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி செப்டம்பர் 28,2011
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த ‘டிராய்’ திட்டம் செப்டம்பர் 28,2011
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!