பதிவு செய்த நாள்
29 செப்2011
13:38
நர்சாபூர்: முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இரு சக்கர வாகன உற்பத்தியின் மூன்றாவது ஆலையிலை கர்நாடகா மாநிலம் நர்சாபூரில் 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் துவங்குகிறது. 2013-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் தனது உற்பத்தியை ரூ. ஆயிரத்து310 கோடி முதலீட்டில் பல்வேறு யூனிட்டுகளுடன் தனது பைக்குகளை உற்பத்தி செய்கிறது. இந்த ஆலை அமைவதன் மூலம் இப்பகுதியில் 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக அதன் தலைமை நிர்வாகி கூறினார். ஏற்கனவே அரியானா (மானேஸர்), ராஜஸ்தான்( தபுக்காரா) ஆகிய மாநிலங்களில் தனது உற்பத்தி ஆலையினை நிறுவியுள்ளது. சீன இருசக்கர வாகன வி்ற்பனை சந்தையில் இந்த ஹோண்டா நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் கடந்த 2009-ம் ஆண்டு துவங்கி 2011-ம் ஆண்டு வரையில் இது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை தலைமை மேலாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|