வர்த்தகம் » பொது
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்நிகரற்ற செயல்பாட்டிற்கு விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 அக்2011
00:44
சென்னை:மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ), தன்னிகரற்ற செயல்பாட்டிற்கான, 2010-11ம் ஆண்டின், சிறந்த உள் நிர்வாக அமைப்பு விருதை வென்றுள்ளது.இவ்விருதை, டில்லியில் நடைபெற்ற, 38வது அகில இந்திய மேனேஜ்மென்ட் அசோசியேஷன் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், திட்டக் குழு உறுப்பினர் அருண் மைரா வழங்கினார். இதனை, எம்.எம்.ஏ தலைவர் ரவி விஸ்வநாதன் மற்றும் என்.கே.ரங்கனாத், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். எம்.எம்.ஏ., தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக இந்த விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!