வர்த்தகம் » பொது
தினசரி விமான சேவையில் இறங்குகிறது இண்டிகோ
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 அக்2011
10:20

புதுடில்லி : உலக அளவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த தீர்மானித்துள்ளது, குறைந்த கட்டண விமான நிறுவனமான இண்டிகோ. இதற்காக மும்பையிலிருந்து துபாய் மற்றும் பாங்காங்கிற்கு தினசரி விமான சேவையை துவக்கப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை-பாங்காங்-மும்பை மற்றும் மும்பை-துபாய்-மும்பை இடையிலான தினசரி நேரடி விமான சேவை நாளை(அக்டோபர் 2) முதல் செயல்பட உள்ளது. சமீபத்தில் தாங்கள் துவக்கிய சர்வதேச விமான சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளதாகவும், அதே போன்று இந்த புதிய நேரடி விமான சேவைக்கும் அதிகளவில் வரவேற்பு இருக்கும் என இண்டிகோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முதலாவதாக மும்பையிலிருந்து பாங்காங் செல்லும் பயணிகள் விமானம் 160 பயணிகளுடன் நாளை பயணிக்க உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 01,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 01,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 01,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 01,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!