செப்டம்பரில் டொயோடோ கார் விற்பனை இரு மடங்காக அதிகரிப்புசெப்டம்பரில் டொயோடோ கார் விற்பனை இரு மடங்காக அதிகரிப்பு ... ஏர்இந்தியா நிறுவனத்திற்கு இரண்டு சர்வதேச விருது ஏர்இந்தியா நிறுவனத்திற்கு இரண்டு சர்வதேச விருது ...
ஹூண்டாய் மோட்டார் கார் விற்பனை 12 % அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2011
11:52

புதுடில்லி : நாட்டின் 2வது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் செப்டம்பர் மாத கார் விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 57,808 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாததத்தில் 51,444 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 13.2 சதவீதமும், ஏற்றுமதி விற்பனை 11 சதவீதமும் அதிகரித்துள்ளது. தனது நீண்ட நாளைய தயாரிப்பான இயான் காரை ஹூண்டாய் நிறுவனம் இம்மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இது நிறுவனத்தின் கார் விற்பனையை மேலும் அதிகப்படும் எனவும், அதன் மூலம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் எனவும் ஹ6ண்டாய் நிறுவன விற்பனை இயக்குனர் அரவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதத்தில் ஏ2 பிரிவு கார்களான சான்ட்ரோ, ஐ10, ஐ20 உள்ளிட்ட கார்கள் 49552ம், ஏ3 பிரிவு கார்களான அசன்ட், வெர்னா ஆகிய மாடல் கார்கள் 8051ம் விற்பனையாகி உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)