சிறந்த 100 வர்த்தக நிறுவனங்களில் கோ‌கோ கோலா முதலிடம்சிறந்த 100 வர்த்தக நிறுவனங்களில் கோ‌கோ கோலா முதலிடம் ... விஜயதசமி பண்டிகையால் பூக்கள் விலை அதிகரிப்பு விஜயதசமி பண்டிகையால் பூக்கள் விலை அதிகரிப்பு ...
ஓ.என்.ஜி.சி. புதிய தலைவர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2011
12:07

புதுடில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான (ஓ.என்.ஜி.சி.)யின் தலைவராக நேற்று சுதிர்வாசுதேவன் பொறுப்பேற்றார். இதற்காக ஒப்புதலை இந்தியபிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சிறந்த ‌தொழில்நுட்ப வல்லுனராக இருந்த சுதிர்வாசுதேவன், நேற்று தலைவராக பொறுப்பேற்றபின் கூறுகையில், வரும் 2013-ம் ஆண்டில் 28 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். மேலும் கடந்த 49 ஆண்டுகளில் நாடு முழுவதும் 33 ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 ஆயிரம் பேர் ஒய்வு பெறவுள்ளனர். மேலும் உற்பத்தியினை பாதிக்காத வகையில் வருடந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவர் தற்போது மங்களுர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப்பொருட்கள் உற்பத்திய நிறுவனத்தின் இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)