பதிவு செய்த நாள்
05 அக்2011
16:14
மும்பை: ஏற்றுத்துடன் துவங்கிய பங்குச்சந்தை. சரிவுடன் முடிந்தது. நேற்று மாலை பங்குச்சந்தை முடிவடையும் போது சென்செக்ஸ் 286 புள்ளிகளுடன் 15864.86 ஆக இருந்தது. அதே போன்று நிப்ஃடி 77 புள்ளிகளுடன் 4772.15 ஆக இருந்தது ஆரம்பத்திலேயே ஏற்றத்துடன் துவங்கியது. இன்று பங்குச்சந்தை முடியும் போது சென்செக்ஸ் 72 புள்ளிகளுடன் 15792.41 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 20 புள்ளிகளுடன் 44751.30 ஆகவும் இருந்து. தங்கம் விலை குறைந்தது. சென்னையில் சவரனுக்கு ரூ. 584 குறைந்தது. நேற்று 22 கேரட் தங்கள் ரூ.2520 இருந்தது. இன்று ரூ. 2447 ஆக குறைந்துள்ளது.தங்கம் கிராம் ஒன்று ரூ. 73 குறைந்தது. இன்றை நிலவரப்படி தங்கம் ஒரு சரவன் விலை ரூ. 19 ஆயிரத்து 576 ஆக உள்ளது. அதே போன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.54.30 பைசாவாக குறைந்தது. நேற்று ரூ.55.80 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|