வர்த்தகம் » பொது
அதிவேக இன்டர்நெட் சேவை பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2011
10:01
இந்தூர் : அதிவேக டிஜிட்டல் இன்டர்நெட் சேவையை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மத்திய பிரதேச மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. வி.டி.எஸ்.எல்., எனப்படும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 24 எம்.பி.பி.எஸ்., திறன் கொண்டதாகும். வழக்கமான தொலைப்பேசி இணைப்புக்களுக்கும் இச்சேவை வழங்கப்பட உள்ளதாக பி.எஸ்.என்.எல்., நிறுவன மூத்த பொது மேலாளர் பியூஸ் கரே தெரிவித்துள்ளார். வி.டி.எஸ்.எல்., சேவை ரூ.4999 மற்றும் ரூ.6999 என்ற இரு கட்டண திட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 06,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 06,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 06,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 06,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!