ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 363 புள்ளிகள் சென்றதுஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 363 புள்ளிகள் சென்றது ... கோதுமைக்கான அதிபட்ச ஆதரவு விலை அதிகரிக்க மத்திய அரசு முடிவு கோதுமைக்கான அதிபட்ச ஆதரவு விலை அதிகரிக்க மத்திய அரசு முடிவு ...
முன்னணி கார் நிறுவனமான பி.எம்.டபிள். அறிமுகப்படுத்துகிறது சூப்பர் ‘பைக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2011
10:21

மும்பை: முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக 1000 சி.சி. திறன் கொண்ட மோட்டார் பைக்கினை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மன் நாட்டில் சொகுசு ரக கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக பி.எம்.டபிள்.யூ. கார் நிறுவனம் உள்ளது. இந்தியாவில் பெருகி வரும் இருசக்கர வானத்திற்கு போட்டியாக பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் 1000 சி.சி. சூப்பர் பைக்கினை அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தைகளில் அறிமுகமாக உள்ளதாக , அந்நிறுவனத்தின் , இந்திய பிரிவின், நவனீத் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷரத்கச்சாலியா , கூறினார். இதன் என்ஜின் பாகங்கள் மற்றும் இதர உதிரிபாகங்கள் அனைத்தும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதியாகிறது. பல்வேறு மாடல்களில் வரவுள்ள இந்த சூப்பர் பைக்கின் விலை குறைந்தபட்சம் ரூ. 18 லட்சம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)