வர்த்தகம் » பொது
உணவு பணவீக்கம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 அக்2011
12:44
புதுடில்லி: உணவு பண வீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வரையிலான காலங்களில் உணவு பணவீக்கம் 9.13 சதவீதத்திலிருந்து 9.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி கூறுகையில், உணவுபணவீக்கம் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார். இதேபோன்று உணவு அல்லாதஇனங்களின் பணவீக்கம் குறைந்துள்ளது. கடந்த வாரம்12.89 சதவீதமாக இருந்து இந்த வார இறுதியில் உணவு அல்லாத பணவீக்கம்10.77 சதவீதமாக உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் வரையில் உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும் இதுவரை 12 முறை தனது விலை கொள்கையினை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 07,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 07,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 07,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 07,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!