வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டம்வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஹோண்டா கார் நிறுவனம் திட்டம் ... செப்டம்பர் மாதத்தில்  கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவு செப்டம்பர் மாதத்தில் கார் விற்பனை 1.8 சதவீதம் சரிவு ...
ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 324 புள்ளிகள் சென்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2011
16:35

மும்பை: ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை. இன்று காலை பங்குச்சந்தை துவங்கியதும் சென்செக்ஸ் 77 புள்ளிகள் வரை சென்றது. நேற்று ஞாயிறு என்பதால் கடந்த சனியன்று சென்செக்ஸ் 440 புள்ளிகளுடன் 16232 ஆக இருந்தது. இதே போன்று நிப்ஃடியும் 136 புள்ளிகளுடன் 4888 ஆக இருந்தது . இன்று வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் 324 புள்ளிகளுடன் 16577 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 91 புள்ளிகளுடன் 4979 ஆகவும் இருந்தது.இடையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும், முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மேலும் தங்கம் விலையும் அதிகரித்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 49.05 ஆக இருந்தது. தவிர டாடா மோட்டார்ஸ், பெல், ஸ்டெரிலைட், எச்.டி.எப்.சி. ரிலையன்ஸ், இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)