வர்த்தகம் » பொது
பண்டிகை காலம் என்பதால் சர்க்கரை தேவை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 அக்2011
10:32
மும்பை: பண்டிகை காலம் என்பதால் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே மும்பை வாஷிஹி சர்க்கரை மார்க்கெட்டுகளில் சர்க்கரை குவிண்டாலுக்கு ரூ. 10 முதல் 15 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் தீபாபளி பண்டிகையினையொட்டி, இனிப்பு பதார்த்தங்கள் உள்ளிட்டவைகளுக்கு சர்க்கரை அவசியம் என்பதால் பக்கத்து மாநிலங்களில் சர்க்கரை தேவை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டை விட இந்தாண்டு நவம்பர் மாதம் வரை மத்திய அரசின் தொகுப்பிலிருந்து குறைந்த விலையில் 19.97 லட்சம் டன் சர்க்கரை விற்பனையாகலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரத்திலிருந்து மகாராஷ்டிரா சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை, மே.வங்கம், குஜராத், ஒடிசா, ராஜஸ்தான்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 11,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 11,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 11,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 11,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!