கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு:சென்னையில் மணல் விலை குறைந்ததுகட்டுமானப் பணிகள் நிறுத்தி வைப்பு:சென்னையில் மணல் விலை குறைந்தது ... டில்லியில் ஒயின் விற்பனை வளர்ச்சி 41% அதிகரிப்பு டில்லியில் ஒயின் விற்பனை வளர்ச்சி 41% அதிகரிப்பு ...
அடுத்த 12 மாதங்களில் 250 கிளைகள் திறக்க ஐடிபிஐ வங்கி இலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2011
15:02

புதுடில்லி : அடுத்த 12 மாதங்களுக்குள் நாடு முழுவதும் சுமார் 200 முதல் 250 வரையிலான கிளைகளை நிறுவ ஐடிபிஐ வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு சிங்கப்பூரிலும் தனது கிளையை திறக்க ஐடிபிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. இத்தகவலை ஐடிபிஐ வங்கி தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஆர்.எம்.மல்லா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தவும் இவ்வங்கி முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணகொள்கை உரிமங்களை சிங்கப்பூர் மற்றும் சீன அரசுகளிடம் இவ்வங்கி வழங்கி உள்ளது. அடுத்த சில மாதங்களில் சிங்கப்பூர் அரசிடம் இருந்து அனுமதி கிடைத்து விடும் எனவும் இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2010-11ம் ஆண்டில் இந்நிறுவனம் 107 வங்கி கிளைகளை திறந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)