வர்த்தகம் » பொது
திரிபுரா அனல்மில்நிலையத்திற்கு கேஸ் விநியோகிக்க ஓ.என்.ஜி.சி. முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 அக்2011
15:41
அகர்தாலா: பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திரிபுரா மாநிலத்தில் உள்ள இரு அனல்மின்நிலையங்களுக்கு கேஸ் சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் முக்கிய இரு மின்உற்பத்தி நிலையமான மேற்கு திரிபுராவில் உள்ள நெப்கோ, மற்றும் பாலன்டானா நகரில் உள்ள மற்றொரு அனல்மின்நிலையத்திற்கு முறையே 726, 104 மெகாவாட் மி்ன் உற்பத்திக்கு தேவையான கேஸினை விநியோகிக்க உள்ளது. இதற்காக திரிபுரா மின்கழகத்திடம் (ஓ.டி.பி.சி.எல்) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவுள்ளதாக ஓ.என்.ஜி.சி.யின் திரிபரா மாநில துணை மேலாளர் சத்யநாராயணா தெரிவித்தார்..
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!