நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சிநவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 16 சதவீதம் வளர்ச்சி ... எச்.சி.எல். நிறுவனத்தின் முதல்காலாண்டு வருவாய் அதிகரிப்பு எச்.சி.எல். நிறுவனத்தின் முதல்காலாண்டு வருவாய் அதிகரிப்பு ...
சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2011
09:26

மும்பை: சரிவுடன் துவங்கியது பங்குச்சந்தை. ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும் ஐரோப்பிய பங்குச்சந்தையிலும் இதே நிலைமை நீடிக்கிறது. நேற்று சரிவுடன் முடிந்து சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளுடன் நிலை கொண்டிருந்தது . இன்று பங்குவர்த்தகம் துவங்கியது முதலே சென்செக்ஸ் 16 புள்ளிகளுடன் வீழ்ச்சியடைந்தது. இதன்படி சென்சென்ஸ் 220 புள்ளிகளுடன் 16804 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்ஃடி 68 புள்ளிகளுடன் 5049 ஆகவும் இருந்தது. டாலருக்கு எதிராக ரூபாயின் மதி்ப்பும் 49ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)