வர்த்தகம் » பொது
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 அக்2011
09:38

மும்பை: ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை. பங்கு வர்த்தகம் துவங்கிய போது சென்செக்ஸ் 136 புள்ளிகளுடன் 16883.36 ஆகவும் நிப்டி பங்குகள் 43 புள்ளிகளுடன் 5080.45 ஆகவும் இருந்தது.நேற்று சரிவுடன் முடிந்த பங்குச்சந்தையில் இன்று லேசான ஏற்றம் காணப்படுகிறது. நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தையில் சரிவே காணப்பட்டது. நேற்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குசந்தை சரிவுடனேயே முடிந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 276.80 புள்ளிகள் சரிந்து 16748.29 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 80.75 புள்ளிகள் சரிந்து 5037.50 புள்ளிகளாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 49 ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!