வர்த்தகம் » பொது
சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2011
10:03

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று பங்குகளின் மதிப்பு உயர்வு மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் வருகை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 300.83 புள்ளிகள் அதிகரித்து 17,086.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 91.15 புள்ளிகள் அதிகரித்து 5,141.10 புள்ளிகளாகவும் உள்ளது. இதே போன்று ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட ஆசிய சந்தைகளிலும் அமெரிக்க சந்தைகளிலும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை அக்டோபர் 24,2011
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் அக்டோபர் 24,2011
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் அக்டோபர் 24,2011
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ அக்டோபர் 24,2011
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது அக்டோபர் 24,2011
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!