வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
154 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2011
16:57

மும்பை : ஐடி, ஆட்டோத்துறை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் மற்றும் ஐரொப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் இன்று நாள் முழுவதும் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 153.64 புள்ளிகள் உயர்ந்து 16,939.28 புள்ளிகளாகவும், நிஃப்டி 48.40 புள்ளிகள் அதிகரித்து 5,098.35 புள்ளிகளாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஆட்டோ உள்ளிட்ட துறைகளின் பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!