வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
யூனியன் பேங்க் ஆப் இந்தியாநிகர லாபம் ரூ.353 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 அக்2011
01:18
மும்பை:பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஜூலை முதல் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், 352.52 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 16.19 சதவீதம் (303.39 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 4,461.88 கோடியிலிருந்து, 5,611.37 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், இவ்வங்கியின் நிகர லாபம் 9.71 சதவீதம் சரிவடைந்து, 904.81 கோடியிலிருந்து, 816.94 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.இதே ஆறு மாத காலத்தில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 5,582.63 கோடியிலிருந்து, 11 ஆயிரத்து 11 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!