விமான சேவை நிறுவனங்களில் அன்னிய முதலீடு:மத்திய வர்த்தக அமைச்Œகம் ஒப்புதல்விமான சேவை நிறுவனங்களில் அன்னிய முதலீடு:மத்திய வர்த்தக அமைச்Œகம் ... ... 4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா 4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா ...
நிலக்கரி பற்றாக்குறையால்நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2011
01:31

நிலக்கரி பற்றாக்குறையால், நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்Œõர ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ஆணையத்தின் ஆ#வுஅறிக்கையில் கூறியிருப்பதாவது:நிலக்கரிக்கு பற்றாக்குறை, ஈரமான நிலக்கரி, கையிருப்பு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், öŒன்ற öŒப்டம்பர் மாதம், நாட்டில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 2.8 Œதவீதம் குறைந்துள்ளது. இது, ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான காலத்தில், 0.82 Œதவீதம் குறைந்துள்ளது. öŒன்ற öŒப்டம்பர் மாதம், நிலக்கரி Œõர்ந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி வளர்ச்சி 6.46 Œதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மின் உற்பத்தி, இலக்கை விட, 460 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த அனல் மின் நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி 5.45 Œதவீதமாக உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி, இலக்கை விட 2.69 Œதவீதம், அதாவது 926 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் öŒப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நிலக்கரி Œõர்ந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி வளர்ச்சி 8.37 Œதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் மின் உற்பத்தி, இலக்கை விட 515 கோடி யூனிட்டுகள் குறைந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி மற்றும் ஈரமான நிலக்கரி போன்றவற்றால், இதே காலத்தில் 142 கோடி யூனிட் அளவிற்கு மின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)