நிலக்கரி பற்றாக்குறையால்நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிப்புநிலக்கரி பற்றாக்குறையால்நாட்டின் அனல் மின் உற்பத்தி பாதிப்பு ... தங்கம் விலை சற்று உயர்வு  தங்கம் விலை சற்று உயர்வு ...
4.9 லட்சம் பேருக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2011
10:52

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், 4.9 லட்சம் பேருக்கு தற்காலிக அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த காரணங்களுக்காக விண்ணப்பித்த 4 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு, அமெரிக்க தூதரகம், நடப்பு நிதியாண்டில் விசா வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.3 சதவீதம் அதிகம். டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய அமெரிக்க தூதரக அலுவலகங்கள் மூலம், இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. விசா வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 60 சதவீத ஊழியர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். விசா நேர்காணல் மொழியை, விண்ணப்பத்தாரர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு செய்யவும் தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)