வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி கடன் வட்டி விகிதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 அக்2011
13:05

புதுடில்லி: பணவீக்கம் மற்றும் வளர்ச்சி விகிதம் குறைந்ததன் காரணமாக வங்கிகளின் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் உணவு பணவீக்கம் 10.60 சதவீதமாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து நாட்டின் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் வங்கிகளின் கடன் மீதான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது . வங்கிகளின் இருப்புத்தொகை 6 சதவீதம் என்பதில் மாற்றமில்லை. இருந்தாலும், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன் மீதான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!