அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் ... ... தங்கம் பவுனுக்கு ரூ. 648 அதிகரிப்பு தங்கம் பவுனுக்கு ரூ. 648 அதிகரிப்பு ...
அதிகளவில் புடலங்காய் விளைச்சல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2011
10:13

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்புறப்பகுதிகளில் புடலங்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம், வடுகபாளையம், ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் பந்தல் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள், உள்ளூர் சந்தை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தற்போது, பந்தல் காய்கறிகளுக்கான சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுப்புறப்பகுதிகளில் அதிகளவில் பந்தல் காய்கறிகளான புடலை, பாகல் ஆகிய காய்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில், புடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தைக்கும் புடலை காயின் வரத்து அதிகரித்துள்ளது. உள்ளூர் சந்தைக்கு தினமும் இரண்டு டன் வரை புடலங்காய் வரத்துள்ளது. சந்தைக்கு வரும் காய்கறி கேரளப்பகுதிகளுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)