பதிவு செய்த நாள்
28 அக்2011
00:42
சென்னை:சர்வதேச அளவில் மின் அமைப்புகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், வோல் டெக் குழுமம், தனது வர்த்தக நடவடிக்கைகளை உலகளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ஒப்பந்தங் களை மேற்கொண்டுள்ளது.இது குறித்து இக்குழுமத்தின் தலைவர் எம். உமாபதி கூறியதாவது: நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் சேவைகளை குவைத் நாட்டிற்கு வழங் கும் வகையில், அந்நாட்டின் ராங்க் ஜெனரல் டிரேடிங் காண்ட்ராக்ட்டிங் (ஆர்.ஜி.டி.சி) நிறுவனத்துடனும், சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரம் தயா ரிக்கும் வகையில்,அமெரிக்காவைச்சேர்ந்த நேனோ பிவி நிறுவனத்துடனும் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளோம். இதன் மூலம், இந்தியாவில் பயிற்சி பெற்ற பொறியாளர்களுக்கு குவைத் நாட்டில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.மேலும்,நேனோ பிவி வோல்டெக் சோலார் இந்தியா நிறுவனம்-என்.வி.எஸ்.ஐ.பி.எல்என்றபெயரில் அமெ ரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு உமாபதி கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|