வர்த்தகம் » ஐ.டி
சீனாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை 124 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 அக்2011
00:43

பீஜிங்:சீனாவில்,கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொபைல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்து வோர் எண்ணிக்கை, 124 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வகை பயன்பாட்டில்,உலகளவில் சீனா முதலிடத்தைப் பிடித்து, புதிய சாதனை படைத்துள்ளது.சீனாவில், '3ஜி' மொபைல் போன் சேவையை பயன்படுத்துவோர் எண் ணிக்கை,10.20கோடியாக உயர்ந்துள் ளது.இதில்,உள்நாட்டின்டி.டீ-எஸ்.சி.டீ.எம்.ஏதொழில்நுட்பத்திலான தொலைத்தொடர்பு சேவையாளரின் எண்ணிக்கை, 4.31 கோடியாக உள்ளது. சீனாவில், கடந்த செப்டம்பருடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில், தொலை தொடர்பு துறை, 10 சதவீத வளர்ச் சியை கண்டுள்ளது. அதே சமயம், இதே காலத்தில், தொலைத் தொடர்பு சேவைக் கட்டணங்கள், 5.1 சதவீதம் குறைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்

வர்த்தக துளிகள் அக்டோபர் 28,2011
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் அக்டோபர் 28,2011
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு அக்டோபர் 28,2011
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் அக்டோபர் 28,2011
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!