வர்த்தகம் » ஐ.டி
சீனாவில் தொலைத்தொடர்பு சந்தாதாரர் எண்ணிக்கை 124 கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 அக்2011
00:43
பீஜிங்:சீனாவில்,கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொபைல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்து வோர் எண்ணிக்கை, 124 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வகை பயன்பாட்டில்,உலகளவில் சீனா முதலிடத்தைப் பிடித்து, புதிய சாதனை படைத்துள்ளது.சீனாவில், '3ஜி' மொபைல் போன் சேவையை பயன்படுத்துவோர் எண் ணிக்கை,10.20கோடியாக உயர்ந்துள் ளது.இதில்,உள்நாட்டின்டி.டீ-எஸ்.சி.டீ.எம்.ஏதொழில்நுட்பத்திலான தொலைத்தொடர்பு சேவையாளரின் எண்ணிக்கை, 4.31 கோடியாக உள்ளது. சீனாவில், கடந்த செப்டம்பருடன் முடிந்த ஒன்பது மாத காலத்தில், தொலை தொடர்பு துறை, 10 சதவீத வளர்ச் சியை கண்டுள்ளது. அதே சமயம், இதே காலத்தில், தொலைத் தொடர்பு சேவைக் கட்டணங்கள், 5.1 சதவீதம் குறைந் துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!