தமிழகத்தில் ஜப்பான் வங்கி நிதி:உதவியுடன் 10 கோடி தேக்கு மரம்தமிழகத்தில் ஜப்பான் வங்கி நிதி:உதவியுடன் 10 கோடி தேக்கு மரம் ... புதிய தேசிய உற்பத்தி கொள்கைசிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் :- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - புதிய தேசிய உற்பத்தி கொள்கைசிறிய,நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் :- ... ...
தரத்தை அதிகரிக்க ஏர்டெல்லுக்கு நைஜீரியா கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2011
16:17

லா‌கோஸ்: நார்வே நாட்டின் தொலைபேசி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மூன்று நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்க‌ை மேற்கொள்ளும்படி அந்நாட்டின் தொலை தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அத்துறையின் செய்தி‌தொடர்பாளர்ரூபென் மயூகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: நைஜீரியாவில் இந்தியாவை சேர்ந்த பார்தி ஏர் டெல் நிறுவனம், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த எம்.டி.என்நிறுவனம், மற்றும் உள்நாட்டை சேர்ந்த குளோபாகாம் ஆகிய நிறுவனங்கள் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவை குறைந்த தரத்துடன் இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து இனிவரும் காலங்களில் நிறைந்த சேவையை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்போன் சேவையை நடத்தி வரும் எம்.டி.என் நிறுவனம் 41.1 மில்லியன்வாடிக்கையாளர்களையும், இரண்டாம் இடத்தில் உள்ள உள்ளூர் செல்‌போன் நிறுவனம் 25 மில்லியன்வாடிக்‌கையாளர்களை கொண்டுள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவின் பார்தி ஏர்டெல்நிறுவனம் குவைத் நிறுவனத்துடன் இணைந்து நைஜீரியாவில் கடந்த ஆண்டு தான் தனது சேவையை துவக்கியது என்பதும் குறைந்த கட்டணத்தில் சேவையை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)