பதிவு செய்த நாள்
28 அக்2011
16:19
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கிய ஏற்றத்துடனேயே முடிந்துள்ளது. வர்த்தகநேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515.97 புள்ளிகள் அதிகரித்து 17804.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 158.90 புள்ளிகள் அதிகரித்து 5360.70 புள்ளிகளோடு காணப் பட்டது. காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 619.30 புள்ளிகள் அதிகரித்து 17908.13 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 197.90 புள்ளிகள் அதிகரித்து 5399.70 புள்ளிகளோடு காணப் பட்டது. உலோகம், வங்கி, கார் மற்றும் ஐடி துறைகளின் பங்குகள் அதிக அளவில் வாங்கும் போக்கு காணப்படுவதால் பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|