இந்தியாவில் ரெஸ்டாரெண்ட் அமைக்கிறது பீஸா எக்ஸ்பிரஸ்இந்தியாவில் ரெஸ்டாரெண்ட் அமைக்கிறது பீஸா எக்ஸ்பிரஸ் ... தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு ...
டில்லி - விஜயவாடா விமான சேவையை நாளை துவக்குகிறது ஏர் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
11:10

புதுடில்லி : டில்லி - விஜயடவாடா நகரங்களுக்கு இடையே‌யான தினசரி விமான சேவையை, ஏர் இந்தியா விமான நிறுவனம் நாளை முதல் துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது‌தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 122 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ-319 ரக விமானங்கள் இந்த சேவைக்கு பயன்பட உள்ளது. இதன்மூலம், டில்லி மற்றும் விஜயவாடாவில் வசிக்கும் மக்கள் எளிதாக சென்று வரலாம் என்றும், வாரத்தின் எல்லா நாட்களிலும் (செவ்வாய்கிழமை தவிர்த்து), மதியம் 12.55 மணியளவில் டில்லியில் புறப்படும் இந்த விமானம், மதியம் 03.50 மணியளவில் விஜயவாடா சென்றடையும் என்றும், அதேபோல், விஜயவாடாவிலிருந்து மாலை 05.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 05.50மணி்ககு ஐதராபாத்தை வந்தடையும். அங்கிருந்து இரவு 07.10 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 09.20 மணியளவில் டில்லி வந்தடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)