வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விஜயா வங்கி நிகரலாபம் ரூ.203.53 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 அக்2011
15:33

பெங்களூரு : நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவில் பொதுத்துறை நிறுவனமான விஜயா வங்கியின் நிகர லாபம் 41.5 சதவீதம் அதிகரித்து ரூ.203.53 கோடியாக உள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் ரூ.144.30 கோடி மட்டுமே நிகரலாபமாக பெற்றுள்ளது. இரண்டாவது காலாண்டில் வங்கியின் வருமானம் 14.84 சதவீதம் அதிகரித்து ரூ.339.74 கோடியாக இருந்ததாக வங்கியின் தலைவர் ஹச்.எஸ்.உபேந்திரா கமாத் தெரிவித்துள்ளார். வங்கியின் அரையாண்டு லாபமும் ரூ.275.75 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் பாதியில் இவ்வங்கி பெற்ற நிகரலாபம் கடந்த ஆண்டு லாபமான ரூ.610.11 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.665.25 கோடியாக உள்ளது. வங்கியின் நிகரலாபம் ரூ.200 கோடிக்கு மேல் அதிகரித்தது இதுவே முதல் முறையாகும்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 31,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 31,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 31,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 31,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!