பெட்ரோல் விலை உயர்கிறது?பெட்ரோல் விலை உயர்கிறது? ... பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு பொது காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமிய வருவாய் 26 சதவீதம் உயர்வு ...
சுற்றுலாத் துறையை மேம்படுத்தமத்திய அமைச்சரவை செயலர் குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
00:22

புதுடில்லி:இந்தியாவில்,சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 14 அமைச்சரவைச் செயலர்களைக் கொண்ட உயர் மட்டக் குழுவை, பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.பிரதமரின் முதன்மைச் செயலர் பூலோக்சட்டர்ஜி தலைமையில், உள்துறை, பாதுகாப்பு, சுற்றுலா, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, விசா, வரி, அடிப்படைக் கட்டமைப்பு, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து, சாலைகள் மற்றும் ஓட்டல்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.இக்குழுவின் முதல் கூட்டம் விரைவில் கூட உள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய், 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறை யை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)