வர்த்தகம் » பொது
சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 நவ2011
10:04
மும்பை : ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 3 நாட்களாக இருந்த சரிவான போக்கே இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் தொடர்கிறது. கடந்த 3 நாட்களில் 340 புள்ளிகள் வரை சரிந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று 52 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் சென்செக்ஸ் 51.77 புள்ளிகள் சரிந்து 17, 413.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.85 புள்ளிகள் சரிந்து 5240.60 புள்ளிகளாகவும் உள்ளது. உலோகம், எண்ணெய், எரிவாயு, ஆட்டோ, வங்கி உள்ளிட்ட துறை பங்குகள் சரிவுடனேயே காணப்படுகின்றன. ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட பிற ஆசிய சந்தைகளும் சரிவையே சந்தித்துள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!