இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவுஇந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ... உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 சதவீதமாக அதிகரிப்பு உணவுப் பொருள் பணவீக்கம் 12.21 சதவீதமாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 17 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2011
00:31

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகள், கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைக்கு தீர்வு அளிப்பதற்கான நிதியுதவியை தாமதப்படுத்தி வருகின்றன. இதனால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், வங்கி, உலோகம் போன்ற துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது. அதேசமயம், மின்சாரம், எண்ணெய், எரிவாயு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும்போது, 17.08 புள்ளிகள் அதிகரித்து, 17,481.93 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த் தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,527.10 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 17,278.03 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும்,30 நிறுவனங்களுள்,17 நிறுவனப் பங்கு களின் விலை சரிவடைந்தும்,13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. இப்பங்குச் சந்தையில்,1,232 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 1,473 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும்,141 நிறுவனப் பங்குகளின் விலை மாற்றமின்றியும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 7.30 புள்ளிகள் உயர்ந்து, 5,265.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்த கத்தின் இடையே அதிகபட்சமாக, 5,281.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,201.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)