வர்த்தகம் » ஐ.டி
மகேந்திரா சத்யம் நிறுவன வரிக்கு பிந்தைய லாபம் 10 மடங்கு அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 நவ2011
15:25
ஐதராபாத் : ஐடி துறை நிறுவனமான மகேந்திரா சத்யம் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 10 மடங்காக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.238 கோடியாகும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபமும் ரூ.23.31 கோடியாக அதிகரித்துள்ளது. முதல் காலாண்டை விட 5.77 சதவீதம் தற்போது லாபம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருமானமும் 27.01 சதவீதம் அதிகரித்து ரூ.1578 கோடியாக உள்ளது. ஒவ்வொரு காலாண்டும் இந்நிறுவனம் 10.04 சதவீதம் லாபத்தை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!