வர்த்தகம் » பொது
மைக்கேல் ஜாக்சனின் மரண படுக்கை விற்பனைக்கு வருகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 நவ2011
16:57

லண்டன் : பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தனது கடைசி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள் தற்போது விற்பனைக்கு வர உள்ளன. இதில் அவர் உயிர் விட்ட படுக்கையும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த விற்பனை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டிசம்பர் 17ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. கடைசி நாட்களில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்தி அனைத்து பொருட்களும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக டெய்லி எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வரை மைக்கேல் ஜாக்சன் தனது 3 குழந்தைகளுடன் வாழ்ந்த வீடு தனியாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொருட்களுக்கான ஏலம் டிசம்பர் 12ம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 10,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 10,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 10,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 10,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!