வர்த்தகம் » பொது
அடுத்த 6 மாதங்களில் தேசிய பால்பண்ணைத் திட்டம்: திட்டக்குழு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 நவ2011
13:34
சென்னை : பால் பண்ணை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக உலக வங்கியின் உதவியுடன் ரூ.1584 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தேசிய பால் பண்ணைத் திட்டம் அடுத்த 6 மாதங்களில் துவங்கப்பட உள்ளதாக திட்டக் குழு அறிவித்துள்ளது. இது தேசிய பால் பண்ணை மேம்பாட்டு கழகத்தால் துவக்கப்பட உள்ளதாகவும் திட்டக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் அல்லது அதற்கு முன்பாக முழுவடிவம் பெற இருக்கும் தேசிய பால்பண்ணைத் திட்டத்தின் மூலம் பால் பண்ணை விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களுக்கு நேரடியாக பால் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ள உள்ளதாக திட்டக்குழு ஆலோசகர் வி.வி.சதாமேத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 12,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 12,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 12,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 12,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!