வர்த்தகம் » கம்மாடிட்டி
வெங்காய விவசாயிகள் மகிழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2011
11:44

தேனி:கலெக்டர்கள், எஸ்.பி.,களுடன் நடந்த மாநாட்டின் முடிவில் வெங்காயத்தை தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் சேர்த்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் மூலம் இனிமேல் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரங்கள், இடு பொருட்கள், பூச்சி மருந்துகள் உட்பட அனைத்தும் மானியத்தில் கிடைக்கும். இடை உழவு செலவுகளும் வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 4 எக்டேருக்கு இந்த நிதி உதவிகள் கிடைக்கும். வெங்காயம் சாகுபடி செய்பவர்களுக்கு பெருமளவு சாகுபடி செலவுகள் குறையும். இதனால், அதிக சாகுபடி வாய்ப்புகள் உருவாகும். விளைச்சல் அதிகரிக்கும். அதிக விளைச்சல் இருப்பதாலும், மானியம் கிடைப்பதாலும் விலை குறைந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 16,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 16,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 16,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 16,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!