வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொடர்ந்து 5வது நாளாக பங்குச் சந்தையில் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 நவ2011
16:36
மும்பை : தொடர்ந்து 5வது நாளாக இந்திய பங்கச் சந்தைகள் சரிவுடனேயே முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் இதுவரை 793 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சென்செக்ஸ் 314 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 314.16 புள்ளிகள் சரிந்து 16,461.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 95.70 புள்ளிகள் சரிந்து 4934.75 புள்ளிகளாகவும் உள்ளன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 5000 புள்ளிகளுக்கும் ககீழ் சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 17,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 17,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 17,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 17,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!