வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மணிகிராம் உடன் ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2011
00:22
சென்னை:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மணி கிராம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, உலகளாவிய பணப் பரிமாற்ற சேவையைத் தொடங்கியுள்ளது.இதுகுறித்து, மணி கிராம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் (அமெரிக்கா மற்றும் எமர்ஜிங் மார்கெட்ஸ்) செயல் துணை தலைவர் டான்.ஓ. மால்லே கூறியதாவது:இந்த ஒப்பந்தம் மூலம், நிறுவனத்தின் சேவைகளை விரிவுபடுத்த முடியும். இந்திய மக்கள் அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை உடனடியாக எடுக்க முடியும். அதற்கு மேலான தொகை, காசோலை வடிவில் வழங்கப்படும். வெளிநாட்டினர், தங்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை காட்டி, அதிகபட்சமாக, 2,500 அமெரிக்க டாலருக்கு நிகரான தொகையை பெற முடியும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின், 100 கிளைகளில், இந்த சேவை விரிவுபடுத்தப்படும். இவ்வாறு மால்லே கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!