அடுத்த சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளதாக கிங்ஃபிஷர் அறிவிப்புஅடுத்த சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளதாக கிங்ஃபிஷர் ... ... இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி திட்டம் இந்திய எரிசக்தி துறையில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உலகவங்கி ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சி.என்.ஜி., வசதி கொண்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2011
15:51

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, சுற்றுசூழலுக்கு ஆபத்து விளைவிக்காத சி.என்.ஜி.,(கம்ப்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்) வசதி கொண்ட மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது சி.என்.ஜி., வசதி கொண்ட 5 மாடல் கார்களை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. அவை ஆல்டோ, வேகன்ஆர், எஸ்டிலோ, வேன் வகைகளான எகோ மற்றும் சீடன் எஸ்.எக்ஸ்.4 ஆகியனவாகும். இந்த சி.என்.ஜி., வசதி கொண்ட கார்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் சி.என்.ஜி., வசதி கொண்ட மேலும் பல கார்களை தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் காலகட்டத்தில் சூற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கார்கள் தயாரிப்பில் ஆட்டோ துறை இன்னும் பின்தங்கி உள்ளதாகவும், இதனால் சி.என்.ஜி., வசதி கொண்ட வாகனங்களுக்கு அரசு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக சி.என்.ஜி., வசதி கார்கள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் கார்களையும் தயாரிக்கும் பணியில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இறங்கி உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)