ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டம்ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,000 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு திட்டம் ... இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
151 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2011
09:49

மும்பை : நேற்றைய வர்த்தகநேர முடிவில், சென்செக்ஸ் 16 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்திருந்த நிலையில், இன்று 151 புள்ளிகள் ஏற்றத்துடன் பங்குவர்த்தகம் துவஙகியிருப்பது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய வர்த்தக‌நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 151.20 புள்ளிகள் அதிகரித்து 16,097.30 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 45.45 புள்ளிகள் அதிகரித்து 4,823.80 என்ற அளவிலும் உள்ளது. ரியாலிட்டி, மெட்டல், கேப்பிடல் கூட்ஸ், வாகனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்ததன் காரணத்தினால், பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக பங்குவர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ள போதிலும், அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிவுடனேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)