வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ பேங்க்மூத்த குடிமக்களுக்கானமாதாந்திர வருவாய் திட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 நவ2011
00:29
சென்னை:ரெப்கோ பேங்க், அதன், 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூத்த குடிமக்களுக்கு, மாதம் தோறும் வருவாய் வழங்கக் கூடிய"எம்.பி.எஸ்' என்ற டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்ட அறிவிக்கையை தமிழக அகதிகள் மறுவாழ்வு நல ஆணையர் தீனபந்து வழங்க, ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.வரதராஜன் பெற்றுக் கொண்டார்."எம்.பி.எஸ்' திட்டத்தில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேமிக்கலாம். முதலீட்டு காலம் இரண்டு ஆண்டுகள். ஆண்டு வட்டி, 11 சதவீத அடிப்படையில், மாதந்தோறும் வட்டித் தொகை வழங்கப்படும். 1,000 ரூபாய் வரையிலான வட்டித் தொகை, முதலீட்டாளர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்கப்படும் என, இவ்வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 25,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 25,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 25,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 25,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!