பீகாரில் சரக்கு விற்பனை வருமானம் ரூ.2000 கோடியாக உயர்வுபீகாரில் சரக்கு விற்பனை வருமானம் ரூ.2000 கோடியாக உயர்வு ... இந்திய தேயிலைகளை ஒரே பிராண்டின் விற்பனை செய்ய தேயிலை கழகம் முடிவு இந்திய தேயிலைகளை ஒரே பிராண்டின் விற்பனை செய்ய தேயிலை கழகம் முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஹச்.டி.எஃப்.சி., வங்கியில் மொபைல் பேங்க் அக்கவுன்ட் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2011
13:45

ஜெய்பூர் : ஹச்.டி.எஃப்.சி., வங்கி, ‌வோடஃபோன் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் பேங்க் அக்கவுன்ட் சேவையை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ஹச்.டி.எஃப்.சி., வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கி பணபரிவர்த்தனைகளை தங்களின் மொபைல் மூலமே செய்து கொள்ளலாம். மேலும் வங்கி கிளைகளுக்கு செல்லாமலே வங்கியில் பணம் வைப்பு மற்றும் பணம் பெறுதல் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த சேவை ராஜஸ்தானிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இம்மாநிலத்தில் 320 கிராமங்கள் மற்றும் 54 நகரங்களில் உள்ள 2,200 வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம்.,ல் உள்ள அனைத்து வசதிகளையும் இந்த மொபைல் பேங்க் அக்கவுன்ட் சேவையும் பெற்றுள்ளதாக ஹச்.டி.எஃப்.சி., வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)