ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் உற்பத்தி 2 சதவீதம் அதிகரிப்பு ... தாதுப் பொருட்கள் உற்பத்தி  6 சதவீதம் குறைவு தாதுப் பொருட்கள் உற்பத்தி 6 சதவீதம் குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
2.40 கோடி ரூபாய் மதிப்பு தேயிலை தூள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2011
00:07

குன்னூர்: உள்நாட்டு ஏற்றுமதி வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்ததால், குன்னூர் தேயிலை ஏலத்தில் 2.40 கோடி ரூபாய் மதிப்பு தேயிலை தூள் தேங்கியது.நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், குன்னூர் ஏல மையத்தின் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது. விற்பனை எண் 47க்கான ஏலம், இரு நாட்களுக்கு முன் நடந்தது; 16.69 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இலை ரகம் 12.16 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 4.54 லட்சம் கிலோ அடங்கும்.வழக்கமாக பங்கெடுக்கும் கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் உட்பட வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பு குறைந்தது. ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, பாகிஸ்தான், ரஷ்யா நாட்டு வர்த்தகர்கள் மட்டும் பங்கேற்று, கணிசமான அளவு தேயிலை தூளை வாங்கினர். வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்த நிலையால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில், 2.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 சதவீத தூள் தேங்கியது. விலை நிலவரத்தை பொறுத்தவரை, சி.டி.சி., ரகத்துக்கு அதிகபட்சம் 140 ரூபாய் கிடைத்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)